காவலரை குடி போதையில் மிரட்டிய இளைஞர்
கோவை வட வள்ளி அருகே கல்வீரம் பாளையத்தை சேர்ந்த சுதர்சன் என்கிற இளைஞர் குடி போதையில் காந்திபுரம் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து காவலரிடம் . தண்ணி அடிச்சிட்டு வருவேன் குடிக்காம வருவேன் குடிச்சிருந்த அபராதம் போடுங்கோ என்று வாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து காவலரை பணி செய்தவிடாமல் இடையூறு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் என்னுடைய பெரியப்பா கோவை JM - 7 நீதிமன்றத்தில் நீதிபதி மேலும் பொது மக்களை பார்த்து தில் இருந்த இந்த பதிவை முகநூலில் பதிவிடுங்கள் பார்க்கலாம் என்றார்.
பின்னர் காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புடைய நெய்த பிறகு போதை தெளிந்த நிலையில் தவறுக்கான மன்னிப்பு கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை