Header Ads

  • சற்று முன்

    பழனி அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்


    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூரில் அரசு தொடக்கப்பள்ளி அருகே மாரியம்மாள் என்ற  மூதாட்டியிடம் வாங்கிய திண்பண்டத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட  40 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த மருத்துவர்கள் பள்ளியில் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு பழனி அரசு மருத்துவமனைக்கு  வந்து தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டு வருகின்றனர். கீரனூர் காவல் துறையினர் விசாரணை
     watch nms today youtube channel  பார்க்கவும்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad