காஞ்சிபுரம் - டிஎஸ்பி முகிலன் கார் ஒட்டி சதிஷ் மர்மான முறையில் பிணம்
காஞ்சிபுரம் - டிஎஸ்பி முகிலன் அவர்களின் கார் டிரைவராக இருந்த முதல் நிலை காவலர் சதீஸ் என்பவர் நத்தப்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்படார்.உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுபியுள்ளனர் . இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை. சம்பவ இடத்தில் எஸ்பி சந்தோஷ் ஹிதிமணி நேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை