Header Ads

  • சற்று முன்

    கலவர பூமியாக இருக்கும் தூத்துக்குடி மாவட்டம்



    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 99-வது நாளாக போராட்டம் நடத்தினர். இன்று (செவ்வாய்க்கிழமை) 100-வது நாள் போராட்டம் நடக்கிறது.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad