பொன்னேரியில் ஹரி ஹரன் சந்திப்பு பெரு விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவை சேர்ந்த ஆயர்படியில் அமைந்துள்ள அருள்மிகு கறிகிருஷ்ண பெருமாள் திருகோவிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கொடியேற்றம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து பத்து நாட்கள் சாமி திருவிதி உலா நடைபெறும். ஹனுமந்த வாகனம்,புன்ன வாகனம், புஷ்ப பல்லக்கு,குதிரை வாகனம், கஜமுக வாகனம் என ஒவ்வொரு சாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.
ஹரிஹரன் சந்திப்பு வரும் 03.05.18 வெளிக்கிழமை அன்று இரவு 1.00 மணியளவில் நடைபெறும். ஹரிஹரன் சந்திப்பு விழாவானது தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இதனால் சுற்றுவட்டார பகுதியிலிருந்து திரளான பக்த கோடிகள் வந்து அருள்மிகு கறிகிருஷ்ண பெருமாள் அணுகிரகத்தை பெறுமாறு ஆலய நிர்வாகிகள் கேட்டு கொள்ளப்படுகின்றன்ர்.
கருத்துகள் இல்லை