Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே கண்மாயில் 3சிறுவா்கள் சடலம் -போலீசாா் விசாரணை


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் காடல்குடியில் அதே ஊரைச்சோ்ந்த அய்னாா் என்பவரது மகன்கள் கணேஸ்குமாா்(11), கவின்குமாா் (9), சந்தானம் என்பவரது மகன் கௌதம்(8) 3சிறுவா்களும் அங்குள்ள  கண்மாயில் சடலமாக மீட்பு , நேற்று மாலை முதல் சிறுவா்களை காணவில்லை என்று தேடிவந்தனர். இந்நிலையில் கண்மாயில்  3 போ் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா்... கண்மாயில் குளிக்கும் போது மூழ்கி இருந்திருக்கலாம் என போலீசாா் தகவல்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad