Header Ads

  • சற்று முன்

    திருட்டு மணல் ஏற்றி வந்த லாரிகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.


    கோவில்பட்டியில் கிழக்கு காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, அவ்வழியாக வந்த  5 லாரிகளை மடங்கி பிடித்து சோதனை நடத்திய போது, லாரிகளில் மணல் இருப்பது தெரியவந்தது. ஆனால் மணல் கொண்டு செல்வதற்கான உரிய அனுமதி சீட்டு இல்லாமல் இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி லாரிகளை வருவாய் துறையினர் இடம் ஒப்படைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad