Header Ads

  • சற்று முன்

    பல உயிர்களை காப்பற்றி தன் கை இழந்த பூண்டி ராஜ் மீனவர்...



    இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், இலங்கைக்கு அருகே கச்சத்தீவு திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது அந்த திருவிழாவிற்கு சென்று மீனவர் பூண்டிராஜ் வயது 37 திரும்புகையில் இராமேஸ்வரம் ஜட்டி மீன்பிடி இரக்கு தளம் திரும்புகையில் பூண்டிராஜின் விசைப்படகு காற்று அதிகமாக வீசிக் கொண்டிருந்தால் மற்றொரு படகு மீது மோதாமல் இருக்கு தனது கைகளால் மற்றொரு விசைப்படகை தள்ளி இருக்கிறார் எதிர்பாராமல் அவரின் இடது கை மற்றொரு விசைப்படகில்  சிக்கி துண்டானது உடனே அங்கிருந்த மீனவர்கள் அவரை காப்பாற்றி, இராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் மீனவரின் கை துண்டானது தெரிந்து அவரது உறவினர்கள் சோகத்துடன் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்துள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad