Header Ads

  • சற்று முன்

    காஞ்சிபுரம் ஓரிக்கை சுரேஷ் மரண சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



    காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் அந்த பகுதியை சேர்ந்த தீபக் என்பவருக்கு சொந்தமான TN22CX 2927 மணல் லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். 


    சம்பவத்தன்று மணல் லாரி ஒட்டி வந்த சுரேஷ் என்பவரை சிறப்பு காவல் படையினர் முத்து என்பவர் மணல் கடத்தியதாக அடித்து கொன்றுவிட்டு ஏரியில் தூக்கி வீசப்பட்டார். பணிக்கு போன கணவர் வீடு திரும்பவில்லை என்று சுரேஷ் மனைவி சங்கரி அவருடன் பணி செய்தவர்களை கேட்டபோது முத்து தலைமயிலான சிறப்பு படை காவலர்கள் பிடித்துவிட்டனர். என்று கூறினார். லாரி உரிமையாளர் தீபக் மீட்டுவிடுவார் என்று சங்கரி நினைத்தார். திடிரென்று மறுநாள் மார்சுவரில் கணவர் பிணமாக கிடக்கிறார் என்ற தகவல் அறிந்து சென்று பார்த்ததில் சிறப்பு காவல் படையினர் என் கணவர் சுரேஷ்யை அடித்து கொன்றுவிட்டார் என்று கதறி அழுத சங்கரி மற்றும் ஊர் மக்கள் மருத்துவமனை முன்பு உடலை வாங்காமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் சில மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad