Header Ads

  • சற்று முன்

    இரவினில் ஆட்டம் !! பகலினில் தூக்கம் ! இராமநாதபுர காவல் நிலையம்



    இராமநாதபுரம் மாவட்டம் D-6 காவல் நிலையம் இன்றுவரை காவலர் குடியிருப்பில் இயங்கி வருகிறது. 


    ஏனோ புதிதாக கட்டிமுடிந்த D - 6 காவல் நிலையம் யார் வருகைக்காக திறக்க படாமல் இருக்கிறது. இந்த திறக்கபடாத காவல் நிலையத்தில் சமூக விரோதிகளுக்கு கூடாரமாக திகழ்கிறது. இரவினில் ஆட்டமும் பகலில் தூங்கும் கூடாரமாக இருக்கிறது. உடனே புதிய கட்டடத்தில் இயங்க காவல் ஆணையம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad