போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் நீதிபதி உத்தரவு
பொது மக்களுக்கு குந்தம் விளைவிக்கும் வகையில் பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திர பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார் .
உடனே போக்குவரத்து உழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு . பணிக்கு திரும்பாத போக்குவரத்து உழியர்கள் விளைவுகள் சந்திக்க நேரிடும் .வேலை நிறுத்தம்
வேலை நிறுத்த தொடர்பான பதிலளிக்க போக்குவரத்து சங்கங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
கருத்துகள் இல்லை