Header Ads

  • சற்று முன்

    பேருந்து சேவை முடக்கம் மக்கள் கடும் தவிப்பு



    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியை தழுவிய நிலையில் இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளக்கபட்டுளனர். சென்னை கோயம்பேடு, பெரம்பூர் , மந்தவெளி , மாதவரம் போன்ற பகுதிகளில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது . அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் கொண்டும் தனியார் ஆட்களை கொண்டும் பேருந்தை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad