நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே இமானுவேல் சேகரின் சிலையை ஒரு பிரிவினர் அவமரியாதை பேசிவந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் . இதனால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது .
கருத்துகள் இல்லை