Header Ads

  • சற்று முன்

    நெல்லை மாவட்டத்தில் சாலை மறியல்



    நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே இமானுவேல் சேகரின் சிலையை ஒரு பிரிவினர் அவமரியாதை பேசிவந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் . இதனால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது .







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad