Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் மர்மநபர்கள் வீடு மீது கற்களை வீசி தாக்குதல்!

    கோவில்பட்டியில் நள்ளிரவில் வீடு மீது தாக்குதல் பெண் உள்பட 3பேர்காயம் - 10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது வீட்டை ராஜதுரை என்பவர் தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பல் அடித்து நெருக்கி வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கருப்பசாமி, அவரது மனைவி ஞானஜெயம், அவர்களது உறவினர் கருத்தப்பாண்டி ஆகியோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். கிழக்குகாவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 10பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad