Header Ads

  • சற்று முன்

    கடலூர் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல்



    கடலூரில் துப்புரவு பணி செய்த ஜெயசங்கர் மற்றும்  மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் , ஆகிய இருவரையும் 35-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கணேசன் தாக்கியதாக கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில்  புகார்- நடவடிக்கை எடுக்க   கோரி 50 க்கு மேற்பட்ட துப்புறவு தொழிலாளர்கள் கடலூர் தலைமை மருத்துவமனை கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad