Header Ads

  • சற்று முன்

    நான் அரசியலுக்கு வருவது உறுதி




    கடந்த ஒரு வரமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சென்னை மாவட்ட ரசிகர்களை நேரில் சந்தித்து வந்த நிலையில்  ஆறாவது நாளன  இன்று (31.12.17)  ஆவலுடன் எதிபர்புடன்  காத்திருக்கும்  இருக்கும்   ரசிகர்கள் முன்னிலையில்  தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் .
    எனது ரசிகர்கள் இந்த ஆறு நாட்களாக கட்டுகோப்புடன் ஒழுக்கத்துடன்  இருந்த ராசிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

    அரசியலுக்கு நான் பயப்படவில்லை. நான்  மிடியவிற்கு பயபடுகிறேன்.   நான் ஒரு குழந்தை பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட மீடியா பார்த்த பயப்படுவங்கோ . பதவிக்கோ பெயர்கோ புகழுக்கோ நான் வரவில்லை . அதை என்னுடைய தமிழக மக்கள் அதிகமாக கொடுத்திடிங்க. நான் நினைச்சிருந்தா  45 வயசுல வந்திருப்பேன் . நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுபோச்சி . இது  காலத்தின் கட்டாயம் . மற்ற மாநிலத்தவர்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றனர்.
    கண்ணன் பகவத்கீதையில் சொன்னதை கோடிட்டு கட்டினார்.யுத்தம் செய் .ஜெய்சா   நாடாளுவே , தோற்றால் வீரமரணம் அடைவே. யுத்தம் செய்யலான கோழை என்று சொல்லுவாங்கோ .எல்லாம் தயாராக இருக்கு அம்பு ஒன்னுதான் பாக்கி . என்னுடைய மந்திரம் உண்மை உழைப்பு நேர்மை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad