Header Ads

  • சற்று முன்

    வேடந்தாங்கள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளனர்



    வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது . நவம்பர் முதல் மே மாதம் வரை சீசன் என்பதால் இனபெருக்கதிற்காக கெனடா, சைபீரியா .ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பம்புதரா, கட்டவாயல், கரண்டிவாயல், பவளக்காளி, அரிவாள் முக்கண் போன்ற பறவைகள் இனபெருக்கதிற்காக இங்கு வருகின்றன. ஏறத்தாழ 30,000 பறவைகள் வருகின்றன . 



    இதை காண சுற்றுலா பயணிகள் அதிகரிதுள்ளத்தால் அங்கு சிறுவியாபாரிகள் பயன் அடைவதாக கூறுகின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad