திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து காயமடைந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு, முதலமைச்சர் உத்தரவு !
திருசெந்தூர் முருகன் கோவில் வெளி பிரகாரம் இடிந்தது விழுந்ததில் மோர் விற்ற கண்ணியம்மாள் என்கிற மூதாட்டி உயிர் இழந்தார். மேலும் கந்தசாமி, ஆறுமுகம்,செந்தில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
முதல்வர் அறிவிப்பு
உயிர் இழந்த கன்னியம்மாள் குடும்பத்திற்கு ஐந்து லட்சமும், படுகாயம் அடைந்த கும்பத்திற்கு தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவ்விட்டார். மேலும் தமிழகதில் உள்ள கோவில்களின் உறுதி தன்மை குறித்து கள ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறபித்தார் .
கருத்துகள் இல்லை