Header Ads

  • சற்று முன்

    வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய விசாரனை கைது திருபத்ததூரில் பிடிபட்டான் .



    வேலூர் மத்திய சிறையிலிருந்து இன்று காலை  தப்பி ஓடிய விசாரணை கைதி சகாதேவனை கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் துணி கடை மார்கெட் பஜார் பகுதியில் திருப்பத்தூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.



    பின்னர் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அதன் பின்னர் பகாயம் போலீஸார் சகாதேவனை கைது செய்து மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 12மணி நேரத்தில் தப்பி ஓடிய கைதியை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி பகலவன் மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன்  பாராட்டினார்.பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ஒரு விசாரணை கைதி தப்பி ஓடி  அன்று மாலையே  கைது செய்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad