திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி !
இடிந்த நிலையில் பிரகார மண்டபம்
திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என்று கருதபடுகிறது. கோவில் நிர்வாகிகள் திருசெந்தூர் ஆட்சியாளர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
மீட்பு பணியில் ஆலய நிர்வாகிகள்
கருத்துகள் இல்லை