Header Ads

  • சற்று முன்

    திருச்சி ஏழை எளியவர்கள் பயன் பெறும் வகையில் அன்பு சுவர் திட்டம்



    திருச்சியில் ஏழை எளியவர்கள் பயன்படுத்தும் வகையில் அன்பு சுவர் என்ற கட்டடத்தை திருச்சி மாவட்ட ஆணையர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார் .
    திருச்சி அரசு மருத்துவமனை அருகே ஏழை எளியவர்கள் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .


    பொதுமக்கள் தங்களிடம் நல்லனிலையில் உள்ள  பழைய துணிகள், சொட்டர்கள் , பாதணிகள் , போன்றவற்றை அன்பு சுவர் கட்டடத்தில் உள்ள அலமாரியில்  கொண்டுவந்து வைக்கின்றனர் .  இது தேவைபடுவோர் வந்து எடுத்து செல்கின்றனர் . இத்திட்டத்தை திருச்சி மாநகர் முழுவதும் அமல்படுத்த போவதாக தெரிவித்தார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad