கோவில்பட்டி D.S.P முருகவேல் முன்னிலையில் மரக்கன்று நடும் விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிராஹ பொது நல அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி பகுதிகளில் சுமார் 1 லட்சம் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக இன்று காலை பாரதிநகர் பகுதியில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி DSP முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கிவைத்தார்.
கலந்து கொண்டவர்கள் ஜீவ அனுக்கிராஹ பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் , பொருளாளா் சந்திரசேகா், பாலா தங்கேஸ்வரன் கணேசன் ,மணிமாறன் சிதம்பர தேவர் ,பார் கணேசன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இளசை ..லெனின்
கருத்துகள் இல்லை