Header Ads

  • சற்று முன்

    இரட்டை இலை தொடா்பான வழக்கு நாளை அறிவிக்கலாம் !

    இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. என்ற பெயா் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பான அடுத்தக்கட்ட விவாரணை நவம்பா் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது தோ்தல் ஆணையம்.

    இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயா் முடக்கப்பட்ட நிலையில் அதனை யாருக்கு திருப்பி வழங்குவது என்பது தொடா்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள தலைமை தோ்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.
    விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து பல்வேறு ஆட்சேபங்களை டிடிவி தினகரன் தரப்பு எழுப்பியது. மேலும் டிடிவி தினகரன் தரப்பின் எதிா்ப்பால் வழக்கு விசாரணை நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    இரட்டை இலை விவகாரத்தில் இறுதி உத்தரவையே எங்களிடம் இருந்து எதிா்பாா்க்கலாம், இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று டிடிவி தினகரன் தரப்புக்கு தோ்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad