ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தியாவின் 77 வது குடியரசு தின விழா!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர செயல் தலைவர் R K குப்புசாமி தலைமையில் நடைபெற்றது, இந்தியாவின் 77 வது குடியரசு தின விழா அனுசரிக்கப்பட்டது, இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் K நரேஷ் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், இது சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC/ST துறையின் மாநில பொதுச் செயலாளர் வி நாகேஷ், மற்றும் sc/st மாவட்டத் தலைவர் V பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர்கள்
மோகனசுப்பிரமணி,புலவர் ரங்கநாதன் மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, கமலக்கண்ணன் சம்பத் ராமதாஸ் வாலாஜா நகரை தலைவர் மணி, ராணிப்பேட்டை நகர எஸ்சி எஸ்டி தலைவர் காந்தி துணைத் தலைவர் Y பிரகாஷ் நேரு நகர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்







கருத்துகள் இல்லை