Header Ads

  • சற்று முன்

    ஆற்காட்டில் செல்போன் திருடனை கைது செய்த போலிஸார் - ஆய்வாளர் பாராட்டு



    ராணிப்பேட்டை மாவட்ட   காவல் கண்காணிப்பாளர்  செல்வி கிரண் சுருதி IPS    அவர்களின் உத்தரவின்     பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா  மற்றும் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு  அவர்களின் மேற்பார்வையில்  ஆற்காடு நகர காவல் வட்ட ஆய்வாளர் விநாயகமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி  ஆற்காடு நகர  காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட  ஆற்காடு ராமலிங்கம் தெருவில்  இருசக்கர வாகனத்தில் இருந்த  மூன்று  செல்போன்களை  திருடிச்சென்ற  எதிரி  விக்னேஸ்வரன் s/o  ரமேஷ் குளம்தெரு தோப்புகானா ஆற்காடு  என்பவர் மீது ஆற்காடு நகர காவல் நிலைய குற்ற எண்.522/2023 u/s 379 IPC  படி வழக்கு பதிவு செய்து  எதிரியை கண்டுபிடிக்க  உதவி ஆய்வாளர் அமரேசன் அவர்கள்  தலைமையிலான தனிப்படை  இன்று ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள  தாஜ் கேன்டீன்  அருகில்  எதிரியை மடக்கி பிடித்து கைது செய்து  அவரிடம் இருந்த   விலை உயர்ந்த மூன்று ஆண்ட்ராய்டு செல்போன்களை  பறிமுதல் செய்யப்பட்டு   எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

     சிறப்பு செய்தியாளர் 

    ஆர் ஜே.சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad