நீர்,மோர் பந்தலை எட்டயபுரத்தில்* *மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், திருமதி.கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்கள்
கழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி,* கோடைகாலத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு *நீர்,மோர் பந்தலை எட்டயபுரத்தில்* *மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், திருமதி.கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்கள்* .நிகழ்விற்கு *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள்* தலைமை வகித்தார்கள்.
நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.அன்புராஜன் எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் திரு. பாரதிகணேசன் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.ராமலட்சுமி சங்கரநாராயணன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி.தங்க மாரியம்மாள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு.இம்மானுவேல், திரு.டேவிட்ராஜ் கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற தலைவர் திரு. சங்கரபாண்டியன் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : லெனின்
கருத்துகள் இல்லை