Header Ads

  • சற்று முன்

    கோவில் உண்டியலில் கைவரிசை காட்டியவர் கைது!


    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி மலை கோவிலில், தென்காசியை சேர்ந்த சுந்தர் என்பவர் உண்டியலில் இருந்த பணத்தை திருடியதாக, அடிவாரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் திருடிய இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    பழனி தாலுகா நிருபர் : சரவண குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad