கொடைக்கானல் வனக்கோட்டம் விவசாயிகளுக்கு சோலார் மின்வேலி குறித்து விழிப்புணர்வு
கொடைக்கானல் வனக்கோட்டம், பழனி வனச்சரகம் சார்பாக புளியமரத்து செட் பகுதியில் சோலார் மின்வேலி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அதில் வனவிலங்குகள் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு விவாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திரு. தமிழ்நாயகம், திரு.வள்ளுவன் அதர்வன் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வழங்கிவரப்பட்டது.
பழனி தாலுகா - நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை