Header Ads

  • சற்று முன்

    வேளாண்மை பொறியியல்துறை விரிவாக்க மையம் புதிய கட்டிடத்தினை அமைச்சர் ஆர் காந்தி திறந்து வைத்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் வன்னீவேடு ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை பொறியியல்துறை விரிவாக்க மையம் புதிய கட்டிடத்தினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.

    மேலும் இரண்டு விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் இயந்திரம் வாங்கியதின் ஆணையினை வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்த திருமூர்த்தி ஒன்றியகுழு தலைவர் சேஷாவெங்கட்வாலாஜா வட்டாட்சியர் நடராஜன் வேளாண்மை துறை செயற்பொறியாளர் ஸ்ரீதரன் மற்றும் ஊராட்சிமன்றதலைவர் கற்பகராணி சக்திவேல் குமார் துணைதலைவர் பாலாஜி மாவட்டபொருளாளர் ஏ.வி.சாரதி நகர செயலாளர் து.தில்லை மாவட்டவிவசாயஅணி KP.வெங்கடேசன் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு வி.சி.சக்திவேல்குமார் மற்றும் கழகத்தினர் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad