அந்தரத்தில் தொங்கியபடி அபாய நிலையில் மின் இணைப்பு.
சென்னை ராயபுரம் வார்டு 49 ஜி.ஏ.ரோட் தண்ணீர் தொட்டி திருப்பத்தில் மின் பகிர்மான பெட்டிகளை புதுப்பிக்கும் பணிக்காக தற்காலிகமாக மின்சார வாரியம் உயர் அழுத்த மின்வயர்களை பிரித்து அபாயநிலையில் மின் இணைப்புகளை கொடுத்துள்ளனர்.
பொதுமக்கள் வாகன ஓட்டிகள்,பள்ளி குழந்தைகள் அதிகம் கடந்துசெல்லும் இந்த பாதையில் அபாயநிலையில் உயர்அழுத்த மின் இணைப்புகளை கயிர்கலால் கட்டி அந்தரத்தில் தொங்விடபட்டுள்ளது.எனவே சம்மந்தபட்ட மின்சார வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்த மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு ஏதேனும் விபத்து ஏற்படுவதற்க்குள் மின் பகிர்மான பெட்டி புதுபிக்கும் பணியை மின்சார வாரியம் விரைந்து முடித்து அபாயநிலையில் உள்ள மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் சீரமைத்து விபத்தினை தவிர்க்கவேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை