Header Ads

  • சற்று முன்

    பழனியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 1 வருடம் சிறை, தலா ரூ.10,000/- அபராதம்

    திண்டுக்கல் மாவட்டம் பழனி  பகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 2 பேரை பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (24.11.2022) மதுரை போதைப்பொருள் தடுப்பு  நீதிமன்ற நீதிபதி அவர்கள் 2 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை, தலா ரூ.10,000/-அபராதம் அளித்து தீர்ப்பு வழங்கினார்.

    பழனி தாலுகா நிருபர் : சரவண குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad