உயிருக்கு போராடும் மாமனிதர் சண்முக நாடார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் - நாச்சி அவர்களின் மகன் K.சண்முக நாடார். இவர் குக்கிராமத்தில் பிறந்தவர் . இவருக்கு 11 பிள்ளைகள் மற்றும் 55 பேரன் குழந்தைகள். இவர் நாடார் சமூகத்தை முன்னேற்ற அரும்பாடுபட்டவர், நாடார் சமூகத்திற்காக இரு முறை சிறை சென்றவர்.
1991ஆம் ஆண்டு நாடார் சமூகத்திற்காக காவல் துறையை எதிர்த்து குரல் கொடுத்து குடும்பத்துடன் வழக்கை சந்தித்தவர். 9 மொழிகள் பேசும் மொழிகள் பேசும் கொண்டவர் கொண்டவர் . நாடார் சமூகத்தை தவிர்த்து அனைத்து சமூகத்தினரிடம் நல்ல இணக்கம் கொண்டவர்.
சமீபத்தில் இந்தியன் நாடார் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகம் சௌந்தர பாண்டி நாடார் நேரில் வந்து ஆசிர்வாதம் வாங்கிச் சென்றார். இப்படி நாடார் சமூகத்திற்க்காக முழு நேரம் பாடுபட்ட 83 வயதான K. சண்முக நாடார் தற்போது உடல் நிலை சரியில்லாமல் மதுரை பாரதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை