சுங்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் 4.2 கிலோ தங்கம் பறிமுதல்
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமானநிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் வெளிநாடுகளிலிருந்து வந்த பாங்காங், துபாய், அபுதாபி, கொழும்பு ஆகிய நாடுகளிருந்து வந்த விமான வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டதில் 3.45 கோடி மதிப்புள்ள 4.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை