Header Ads

  • சற்று முன்

    வேலூர் ஓட்டேரி முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு கெளரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

    வேலூர் மாவட்டம்,  வேலூர் ஓட்டேரி முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில்  அரசாணை 247, 248, உடனே திரும்ப பெற வேண்டும். என்றும்,அரசு கல்லூரிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான  உழைப்பினை தந்தளித்திட்ட கௌரவ விரிவுரையாளர்களின் பங்களிப்பினை உதாசினப்படுத்திய உயர்கல்வித் துறையினைக் கண்டித்தும் தமிழ்நாடு கெளரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : S.சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad