Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடையில் இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக 100 வது வாரம் மரம் நடும் விழா நடைபெற்றது.


    இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகளை ஒவ்வொரு வாரமும் மரம் நடுதல்,விதைப்பந்து தூவுதல்,களப்பணி,மரம் பராமரிப்பு பணிகள் பிறந்தநாள் மற்றும் பிற விசேஷ நாட்களுக்கு மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர். 

    மேலும் இந்நிலையில் மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடையில் 100வது  வார மரம் நடும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர் IAS அவர்கள்., கவிஞரும் எழுத்தாளருமான மூ.ராஜேந்திரன்,ஓய்வு பெற்ற விஞ்ஞானி மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயற்கை பாதுகாப்பு இயக்கத்தில் கடந்த 99 வாரமும்.,கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களில் 85 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர். இந்த இயக்கத்தில் 1 வயது குழந்தை முதல் வயதான முதியோர்கள் என அனைவரும் மரங்கள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad