Header Ads

  • சற்று முன்

    குன்றத்தூரில் அமைந்துள்ள சாய் முதியோர் இல்லத்தில் இன்று தீபாவளி விழா சிறப்பு கொண்டாட்டம்

    குன்றத்தூரில் அமைந்துள்ள சாய்  முதியோர் இல்லத்தில் இன்று தீபாவளி விழா சிறப்பு கொண்டாட்டம் விழாவை சிறப்பிக்க வருகை தந்திருந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் திரு ஏ அமல்ராஜ் இணை ஆணையாளர் திரு எம் ஆர் சி பி சக்கரவர்த்தி ஐ பி எஸ் துணை ஆணையாளர் திரு ஆரோக்கியா ரவீந்திரன் மற்றும் குன்றத்தூர் காவல் ஆய்வாளர் திரு சந்துரு அவர்களுக்கு சாய் முதியோர் இல்லம்  நிர்வாகம் திருமதி நிர்மலா திரு பிரதீப் திரு ரமேஷ் திரு கோபி மற்றும் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றிகளுடன் தீபாவளி திருநாள்முன்னிட்டு முதியோர்களுக்கு இனிப்பு பட்டாசுகளும் புத்தாடைகளும் கொடுத்து முதியோர்களை மகிழ்வித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad