அல்லல் கலையும் நல்லோர் அறக்கட்டளை பள்ளிக்கூட பை வழங்கப்பட்டது
சென்னை அயன்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் அல்லல் கலையும் நல்லோர் அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமுதாய சேவைகள் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் தீபாவளி திருநாளான நேற்றைய தினம் பள்ளி மாணவர் ஒருவருக்கு பள்ளிக்கூட பை வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் அறக்கட்டளையை சார்ந்த கு.சரவணன், டாக்டர் சேத்பட் மு, அபுபக்கர் ,Dr s lion ஜான்சன், தேனை வெங்கடேசன், நீதியின் பாதை ஆசிரியர் ரஞ்சன், கலைவாணி, THEN BLAK ஆ.வினோத், வி.விக்ரம்,கே. விக்னேஷ், M.விக்கி,T. வசந்த் மற்றும் அறக்கட்டளை சார்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை