Header Ads

  • சற்று முன்

    வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி தாலுகா குழு சார்பில் தாலுகா செயலாளர் பாபு  தலைமையில் இளையரசனேந்தல்  பிர்காவில் உள்ள  அரசு புறம் போக்கு நிலத்தில் 2  ஏக்கர் நிலத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கு நிலம் வழங்கூட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இக்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad