வேலூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினர்
வேலூர் மாவட்டம், வேலூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித் பாஷா தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் அன்னை இந்திரா காந்தி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ரகு ,ஜான் பீட்டர் ,அசோக் குமார், மனோகரன் , துளசிராமன்,முனியப்பன் ,கப்பல் மணி, காட்பாடி ஜார்ஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை