Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா, சுதா என்ற சுப்புலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad