Header Ads

  • சற்று முன்

    மறைந்த எனது தந்தை எம். சாம்பசிவம் அவர்களுக்கு நேரிலும், வாட்ஸ் ஆப் மூலம் அஞ்சலி மற்றும் இரங்கல் செலுத்திய அனைவருக்கும் நன்றி! நன்றி!!நன்றி!!!


    மறைந்த எனது தந்தை எம். சாம்பசிவம் அவர்களுக்கு, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இறுதி அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், 


    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் கீ. சு.குமார், எஸ். கே. சிவா,பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் துரை. சந்திரசேகர், 

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும், பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எஸ். கண்ணன், 

    அதிமுக மாநில இளைஞரணி செயலாளர் பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். ராஜா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சோழவரம் ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன், திமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர்  க. சுந்தரம் அவர்களின் மகன் தமிழ் உதயன்,     

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே. கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வி. சரவணன், ஜெ. அருள், மாவட்ட பொருளாளர் எஸ். மயில்வாகனன், மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் பி. மாரியப்பன்,  சிபிஎம் சோழவரம் செயலாளர் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி. வி. எல்லையன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.ஜி. சந்தானம், சித்ரா, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளரும், திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான தோழர் அ.து. கோதண்டம், இ,  ரவி,

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே. வி. செங்கொடி செல்வன், கே. போஸ், மாவட்ட துணை செயலாளர்கள் கே.மதியழகன், எம். பி. குமார், மாவட்ட குழு உறுப்பினர் கே குமரேசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே. கிருஷ்ணன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பி.வி. செந்தில்,

    அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் சி. விக்ரமன்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தண்டலச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கே. ஆனந்த்ராஜ், மீஞ்சூர் ஒன்றியம் நெய்தவாயல் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி. பாலன், ஞாயிறு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே. ஜனார்த்தனம், ஞாயிறு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி. அமரத் காந்தி, முன்னாள் துணைத் தலைவர்கள் என். ஆர். பாலாஜி,எம். ராஜேந்திரன், திமுக மூத்த தலைவர் ஞாயிறு ஆர். வேணுகோபால், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி. ஆனந்தகுமார், திமுக மாணவரணி சோழவரம் ஒன்றிய அமைப்பாளர் இரா. கதிரவன்,  தீபன், வழுதிகைமேடு  திமுக செயலாளர் உமாபதி, அட்டைப் பாலயம் ஸ்ரீராமுலு, 

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் வி .இ. ராஜீவ் காந்தி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் பார்த்திபன், சோழவரம் ஒன்றிய முன்னாள் செயலாளர் எஸ். ராஜசேகர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின்  மாவட்ட துணை செயலாளர்  யோவான், ஆவடி நகர துணை செயலாளர் தேவா, வில்லிவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேச பெருமாள், கலை இலக்கிய  பெருமன்றம்      சரத்ராஜ், மற்றும் பல்வேறு கட்சி இயக்கங்களை சேர்ந்த முன்னணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள். உற்றார் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய  அனைவருக்கும்     நன்றி! நன்றி!!நன்றி!!!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad