Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  மேலும் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. 

    இதில்  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும்  ஆந்திரா மாநில  சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின. அதனை தொடர்ந்து எருது விடும் திருவிழாவில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீராகள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad