Header Ads

  • சற்று முன்

    காட்பாடி பெருமாள் பேட்டை ,கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் 30- ஆம் ஆண்டு திருவிழா


    வேலூர் மாவட்டம் காட்பாடி     பெருமாள் பேட்டை ,கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன்  30- ஆம் ஆண்டு    திருவிழா நடைபெற்றது . இதில் ஸ்ரீ பொன்னியம்மன் , ஸ்ரீ கங்கை அம்மன் ,ஸ்ரீ மாரியம்மன்,  ஓம் சக்தி ,ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி ,ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ நவகிரகங்கள் ,ஸ்ரீ நாகாத்தம்மன் ,ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது  . இதில் நாட்டாண்மை  பச்சையப்பன் ,மேட்டுக்குடி பஞ்சாட்சரம் ,பெருந்தனக்காரர் சந்திரசேகர், தர்மகர்த்தா கார்த்திகேயன் , துணை நாட்டாண்மை  கோதண்டம் ,துணை மேட்டுக்குடி செல்வம் ,துணை பெருந்தனக்காரர் பாபு ,துணை தர்மகத்தா முனிசாமி, நாட்டாமைதாரர்கள் கோவிந்தராஜ் ,பெருமாள், 1-வது வார்டு உறுப்பினர் சேனூர் ஊராட்சி பெருமாள் பேட்டை  பரத்குமார்   மற்றும் பக்தர்களும் ,பொதுமக்களும், பலர் கலந்து கொண்டனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad