Header Ads

  • சற்று முன்

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் ராம பட்டினத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்உயர்மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம்

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் ராம பட்டினத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்உயர்மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    போராட்டத்தில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பொருளாளர் ரமேஷ் சிவகுமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.போராட்டத்தின்போது காங்கேயம் வட்டாட்சியர் அவர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர் அவர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிய படுத்துவதாக உறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad