Header Ads

  • சற்று முன்

    தஞ்சை மாவட்டம் கீழ் மணியில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம் சோழவரத்தில் நடைபெற்றது.

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் பொது குழு முடிவுக்கு இணங்க ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் கீழ் மணியில் வாழ்வா சாவா என்ற வர்க்க போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் எம்.ஜி.ஆர்.நகரில் திருவள்ளுவர் மாவட்ட துணைத் தலைவர் தலைமையில்  நடைபெற்றது. 

    இந்த போராட்டத்தில் திருவள்ளுர் மாவட்ட செயலாளர் என்.எஸ் .பிரதாப் சந்திரன், மாவட்ட துணை செயலாளர் எம்.பி.குமார் சோழவரம் ஒன்றிய செயலாளர் கே. குமரேசன், மாவட்ட குழு உறுப்பினர் சிவகணேசன், ஒன்றிய துணை தலைவர் எஸ். கருப்புசாமி , ஜி.எம்.சம்பத், செங்குன்றம் சுற்று வட்டார சிறுகடைகள் சங்க செயலாளர் எ.ஆதம், மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad