சென்னை துறைமுகம் தொகுதி 55 வார்டு பகுதியில் வாழும் மக்களுக்கு கனமழையால் பதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு இந்து அறநிலை துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு அவார்கள் ஜமக்காலம், புத்தாடை, அரிசி, பால் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார்.
கருத்துகள் இல்லை