Header Ads

  • சற்று முன்

    கன மழையால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்

    சென்னை துறைமுகம் தொகுதி 55 வார்டு பகுதியில் வாழும் மக்களுக்கு கனமழையால் பதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு  இந்து அறநிலை துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு அவார்கள் ஜமக்காலம், புத்தாடை, அரிசி, பால் உள்ளிட்ட  மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad