Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

    இன்று 29.11.2021 திங்கட்கிழமை  விடியல் தரும் அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கும் விடியல் தர கோரியும் 18 ஆண்டுகள் பணிமுடித்து 19 ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தர படுத்த கோரியும் காலமுறை ஊதியம் வழங்க கோரியும், கேரளா மாநில மதுபான கடைகள் நடைமுறை அமுல்படுத்த கோரியும்  கடைகளுக்கு தேவையற்ற சரக்குகளை அனுப்புவதை நிறுத்த கோரியும்,பணியாளர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பணிநீக்கம் செய்வதை தடுக்க கோரியும் ESI மருத்துவ திட்டம் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் AITUC சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

    இந்த ஆர்பாட்டத்திற்க்கு கொட்டும் மழையிலும் உணர்வோடு வருகை புரிந்த பணியாளர்களுக்கும் ஆங்காங்கே கடைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பணியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் AITUC மாநில மையம் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள்.

    தென்சென்னை மாவட்ட சார்பாக வாழ்த்துக்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad