Header Ads

  • சற்று முன்

    சிதலமடைந்து காணப்படும் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லையான வெள்ளக்குட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வரை செல்லும் தேசியநெடுஞ்சாலை சாலை வரை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக திருவண்ணாமலை, மேல்மலையணுர் , மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர், புதுசேரி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாகும்.

    போக்குவரத்து பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து ஓட்டுவதாக கூறுகின்றனர். அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் 108 ஆம்பலன்ஸ் வாகனம் செல்வதற்கு கடும் சிரமத்திற்கு ஆளாவதாக பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட 10 ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    full video watch in nms today youtube channal


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad