Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கோவில் நகைகளை உருக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம் அறங்காவலர்கள் நியமனத்திற்கு பிறகே கோவில் நகைகள் உருக்கப்படும் - தமிழ்நாடு அரசுஅரசு

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad