புகாருக்கு முன் புகாருக்கு பின்
புகாருக்கு முன்
சென்னை அயனாவரம் மாநராட்சி அலுவலக அருகே ஓடும் கழிவு நீர் கால்வாய் குப்பைகள் தெங்கியிருப்பதாகவும் இதனால் கொசு உற்பத்தி ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக நம் மக்களின் சப்தம் இதழின் நிருபர் கருணாகரன் புகார் அளித்ததின் பேரில் துரித நடவடிக்கை மேற்கொண்ட 69 வார்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு பொது மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .
புகாருக்கு பின்
கருத்துகள் இல்லை